Thursday, November 23, 2006

மழலை மொழி


நான் டி.வி பாத்துட்டு இருந்தேனா, ஆச்சி வந்து விடாம அன்புத்தொல்ல பண்ணி என்னய பேச வச்சுட்டாங்க. வீடியோல நான் நல்லா பேசுறேனா? நாங்க பேசுறது பத்தி ஒரு பெரிய்யயயயயய தாத்தா கூட குறள்னு என்னமோ எழுதியிருக்காராமா?

3 comments:

Anonymous said...

நல்லா இருக்க பாப்பா...அம்மாவ திருஷ்டி சுத்தி போட சொல்லு.....என் கண்ணே பட்டுடும் போல....

ஜோனா said...

அனானி மாமா/அத்தை,

:)

உங்க கண்ணு மட்டுமில்ல, யாரு கண்ணும் படாது. பிளாக்ல திருஷ்டி பொம்மைய கட்டி விடவா? :)

Anonymous said...

cho chweet!!!